கிளை சார்பாக சேந்தமங்கலம் ஊரை சேர்ந்த மாற்றுமத சகோதரர்க்கு இஸ்லாத்தையும் கிருஸ்த்துவ மதத்தை பற்றியும் அறிந்துக்கொள்வதர்காக குர்ஆனையும் சகோதரர் p.ஜைனுல் ஆபிதீன் எழுதிய இதுதான் பைபில், இயேசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது..
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்