அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-04-2014 அன்று அடியக்கமங்கலம்
2வது கிளை சார்பாக மோர் பந்தல் அமைக்கப்பட்டது,அடியக்கமங்கலத்தில் உள்ள பட்டகால் தெரு பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்ட மோர்பந்தலில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு கொடைவெயிலின் தாக்கத்தை தனித்து சென்றனர்...
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்