அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-01-2015 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது கிளை
சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் "ஃபைசல்" அவர்கள் "சுன்னத்தான தொழுகைகள்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்...
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்